
Showing posts with label Social. Show all posts
Showing posts with label Social. Show all posts
உங்கள் புகாரை ஏற்க காவல்துறை அதிகாரிகள் மறுத்தால்...!

ஒரு சாதாரணக் குடிமகன் நியாயமான ஒரு காரணத்திற்காக காவல்நிலையத்தில் புகார் செய்து நடவடிக்கை மேற்கொள்வது என்பது, சந்திரனுக்கு பயணம் செய்வதைப் போன்ற சவாலான அம்சம்தான். ஏனெனில் ஒரு குற்றவியல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் அதிகாரம் காவல்துறையிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.
காவல்துறையில் நிலவும் மிகக்குறைந்த மனிதவளம் உள்ளிட்ட வசதிக்குறைவுகளை யாரும் மறுக்க முடியாது. எனவே காவல்துறையில் பணியாற்றும் பெரும்பாலான அதிகாரிகளும், அலுவலர்களும் நேரம் – காலம் பார்க்காமல் பணியாற்றுவதும் உண்மைதான். காவல்துறைக்கான பல அத்தியாவசிய தேவைகள் உரிய முறையில் பூர்த்தி செய்யப்படுவதில்லை என்பதும் ஏற்கத்தகுந்த
Labels:
Social
தெரிந்து கொள்வோம் - தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI)

தெரிந்து கொள்வோம் - தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI)
1. "தகவல் அறியும் உரிமைச் சட்டம் " என்பது எந்த ஒரு பொதுத்துறை அதிகாரியிடமிருந்தும் தகவல் அறியும் சட்டம் 2005 இன் படி நமக்கு தேவைப்படும் தகவலைப் அரசு அலுவலங்கள் மற்றும் அரசு உதவிபெரும் அலுவலங்களில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.
2. விண்ணப்ப மனு A4 சைஸ் பேப்பரில் கைகளால் English அல்லது தமிழில் எழுதலாம் அல்லது டைப்பிங் செய்து கொள்ளலாம், மனுவில் பத்து ரூபாய் மதிப்புள்ள கோர்ட் ஸ்டாம்ப் ஒட்டி நம்முடைய விவரங்களை அதில் தெளிவாக கொடுக்க வேண்டும். குறிப்பாக சம்பந்தப்பட்ட துறையின் பொதுத்தகவல் அதிகாரியின் (PIO) பெயர், மனுவில் எந்த வ
Labels:
Social
பாம்புகள் ஜாக்கிரதை……
பாம்பு எப்போது கடிக்கும்? பாம்பு தீண்டிய பின் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பாம்பு வகைகள் பாம்புகள் இருப்பதினால் கிடைக்கும் நன்மைகள் பாம்புகள் எங்கு இருக்கும்? பாம்புகள் ஜாக்கிரதை...... விஷத்தின் வேறுபாடுகள் விஷமற்ற பாம்பு வகைகள் விவசாயிகள் கவனத்திற்கு விஷமுள்ள பாம்பு
‘பாம்பென்றால் படையும் நடுங்கும் ‘.ஆனால் இவ்வுலகில் அதை அன்பாகவும் அதுவும் ஒர் உயிரினம் என்று நினைப்பவர்கள் நிறையபேர் இருக்கின்றனர். அதில் ஒருவர் தான் திரு.லு.ரத்தீஸ்அவர்கள் (பாம்புகள் பாதுகாப்பு அமைப்பு) பாம்பு பற்றிய விழிப்புணர்வை நமக்கு ஏற்படுத்துவதோடுஅவற்றின்
Labels:
Social
சட்டம் என்ன சொல்கிறது - சட்டம் குறித்த கேள்வி பதில்கள்
சட்டம் என்ன சொல்கிறது
சட்டம் குறித்த கேள்வி – பதில்கள்
by வழக்கறிஞர் A K ராஜேந்திரன்
கேள்வி 1.
நான் பல வருடங்களுக்கு முன்பு கோவை அவினாசி ரோட்டில் 10 சென்ட் இடம் வாங்கினேன். கடந்த மாதம் அந்த இடத்த விற்க முயற்ன போது, அந்த இடம் 2005 ஆம் ஆண்டே வேறொருவருக்கு விற்கப்பட்டுள்ளது தெரிய வந்து சார்பதிவாளர் அலுவலகத்தில் பார்த்த போது, எனது பெயரில் யாரோ கையயழத்து, கைரேகை போட்டு ஆள் மாற்றம் செய்து விற்றுள்ளனர். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. தயவு செய்து எனக்கு உதவுங்கள்.
R.பாக்கியராஜ், பல்லடம்
பதில் – 1.
ஒவ்வொரு பத்திரம் பதிவு செய்யும் போது விற்பவரை எனக்குத் தெரியு
Labels:
Social
போலி பட்டா தயாரித்து மோசடி: 4 பேர் கைது
By சி.சண்முகவேல், திருச்சி
First Published : 17 December 2014 10:02 PM IST
திருச்சியில் ஒருவரின் நிலத்தை போலி பட்டா தயாரித்து மோசடியில் ஈடுபட்ட 4 பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.ஸ்ரீரங்கம்,வடக்கு வாசல் தெருவைச் சேர்ந்தவர் சேகர (53). அங்குள்ள ஒரு ஹோட்டலில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு நவல்பட்டு அருகேயுள்ள குமபக்குடி ஊராட்சி, வேலாயுதம்குடியில் 1.68 ஏக்கர் நிலம் உள்ளது. இதன் மதிப்பு ரூ. 25 லட்சமாகும்.இந்நிலையில் இவருடைய நிலத்தை மாத்தூரைச் சேர்ந்த சேகர், அதே பகுதி கைனாங்கரையைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி நாகராஜ் (34), மாத்தூர் ராசிபுரத்தைச் சேர்ந்த சேகர், சின்னச
Labels:
Social
The 100 Best U.S. Colleges and Universities by State
What are the best colleges and universities in America considered geographically by state? In this ranking we present the best four-year liberal arts college and the best full-fledged university in each of the 50 states.
Most rankings of colleges and universities are top-heavy with schools from the East Coast (the Ivy League, MIT, etc.), California (Stanford, Cal Berkeley, etc.), and a few schools scattered throughout the rest of the country (University of Chicago, Vanderbilt, etc.).
In this ranking, we make geographical diversity our main focus, looking for the best education offered